Type Here to Get Search Results !

கோஹ்லிக்கு இந்திய வீரர் வேண்டுகோள்

 .




இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான தோனியை  முன் வரிசையில் களமிறக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி தெரிவித்துள்ளார்.  இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணியுடனான டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.   தோனி  கடந்த 4 முதல் 5 வருடங்களாக டி 20 போட்டியில் விளையாடி வருகிறார்.  அவருக்கு நல்ல அனுபவம் இருக்கும், அதுமட்டுமின்றி முன் வரிசையில் இறக்கிவிட்டால் கொஞ்சம் நேரம் எடுத்து விளையாட முடியும். இதனால் அவரால் அணிக்கு நல்ல ரன்கள்  எடுத்து தர முடியும். மேலும் 20 ஓவர்கள் வரை நின்று ஆட்டத்தை நன்றாக முடித்துக் கொடுப்பார் என்று கூறியுள்ளார்.    இதனால் ஒரு சிறந்த வீரருக்கு அதிக அளவு பந்துகளை எதிர்கொள்வதற்கு நல்ல வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோஹ்லி மற்றும் நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad